முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

ஆர்.எஸ்.எஸ் நிருவாகியை சந்தித்து கேள்வி கேட்ட உலமா !!பதில் சொல்லாமல் தவித்த காவி டவுசர்...!!!


உபி: பிப்ரவரி/19/15: உத்திரபிரதேசம்கான்பூரில் நேற்று உலமா கவுன்சில் பொது செயலாளர் முஹம்மது சலிஸ் அவர்கள் பேட்டி அளித்தார் இதில்
ஆர் எஸ் எஸ் அமைப்பின் மூத்த நிருவாகி இந்திறேச்சி அவர்களை அவர் அலுவலத்தில் நேரில் பார்த்து ஆறு கேள்விகளை கேட்டோம் !!
1.இந்தியாவை ஆர் எஸ் எஸ் ஒரு இந்து நாடாக கருதுகிறதா...??
2.இந்தியாவை இந்து நாடாக மாற்றுவதற்கு ஒரு வடிவத்தை ஆர் எஸ் எஸ் தாயரித்து இருக்கிறதா...??
3.இந்து நாடு இந்து மத நூலின் படி அமையுமா அல்லது ஆர் எஸ் எஸ் சிர்த்திருத்ங்களை செய்யுமா...??
4.மத மாற்றத்தை விரும்பு கிறீர்களா...??
5.எந்த மாதிரியான தேச பற்றினை முஸ்லிம்களிடம் இருந்து ஆர் எஸ் எஸ் விரும்புகிறது...!!!
6.இஸ்லாமிய மதத்தை ஆர் எஸ் எஸ் எப்படி பார்க்கிறது...!!
90 நிமிடம் நாங்கள் நடத்திய சந்திப்பின் போது அவர் பதில் எதுவும் கூறாமல் நீங்கள் ஒரு மாநாட்டை போடுங்கள் அதில் எங்களுக்கு அழைப்பு கொடுங்கள் அதில் இதற்க்கு எல்லாம் பதில் சொல்லுகிறோம் என்று கூறினார்...!!!
அதற்க்கு ஒரு அறைக்குள் பதில் சொல்ல முடியாத நீங்கள் எப்படி மாநாட்டில் பதில் சொல்லுவீர்கள் மாநாடு கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என கூறி வெளியே வந்தோம் என்றார்...!!!

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)