முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நடிகர் டி ராஜேந்தர் சிம்பு குடும்பத்தினர் !!

யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம். இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 10ம் தேதி டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது. டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது.
சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதற்கு ஆதரது தெரிவித்து சிம்பு டுவிட் செய்திருந்தார். நண்பன் என்ற முறையில் யுவனுக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பார் என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இப்போதுதான் அதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியவந்திருக்கும்.

இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் ! யுவன்ஷங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் !!

2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார். இதை விட ஒரு மனிதனை யாரும் அசிங்க படுத்தமுடியாது , இவர்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியது யார் ?
1412528

தன்னுடைய கையே இளையராஜா மீது படகூடாது என்று மேடையில் அசிங்க படுத்தி அனுப்பியதை மறந்து விட்டு இளையராஜாவின் மகன் மதம் மாறியதை பற்றி கருத்து பேசுவதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்த பார்பனர்களுக்கு என்பதை மறந்து விட்டு அவாள்களின் பத்திரிக்கையான தினமலம் தினவாந்தி மற்றும் சில அவர்களின் அடிமை பத்திரிகைகளில் அவர்களின் அருவருக்க தக்க கருத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்
தன்னுடைய சொந்த மதத்திலேயே அவன் எவ்வளவு பெயர் புகழ் இருந்தும் அவாள்களுக்கு மத்தியில் ஏன் தீண்ட தகாதவனாக இருக்கிறார்கள் .ஹிந்து சகோதர்கள் இந்த தருணத்தில் சற்று சிந்திக்க வேண்டும் . இந்தியாவில் ஹிந்து மதம் எப்படி வந்தது என்று ஆராயுங்கள் .தமிழகத்தில் ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றே இருந்தந்தை நாம் நினைவு கூற வேண்டும் . இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இஸ்லாமியர்கள் யாரும் அயல் நாட்டில் இருந்து குதித்து விடவில்லை எல்லாம் இவர்களின் வர்ணாசிரமம் கொள்கைக்கு எதிராக மனம் மாறியவர்கள்
ஒன்றே பாரத2009 யில் தனது 75-வது பிறந்த நாள் விழாவில் காஞ்சி ஜெயேந்திரர். நால்வருக்கு விருது வழங்கினார் அதில் முக்கியமானவர், இளையராஜா. அவர் உட்பட எழுத்தாளர் விக்ரமன், வேதவிற்பன்னர் கிருஷ்ண மூர்த்திகனபாடிகள், சமூகசேவகர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை தொடவிரும்பாத ஜெயேந் திரர் ஆசி மட்டும் வழங்கிவிட்டு, தன் உதவியாளர் கையால்தான் விருதுகளைக் கொடுக்கச் செய்தார். இதை விட ஒரு மனிதனை யாரும் அசிங்க படுத்தமுடியாது , இவர்களுக்கு இந்த உயர்ந்த அந்தஸ்த்தை வழங்கியது யார் ?

தன்னுடைய கையே இளையராஜா மீது படகூடாது என்று மேடையில் அசிங்க படுத்தி அனுப்பியதை மறந்து விட்டு இளையராஜாவின் மகன் மதம் மாறியதை பற்றி கருத்து பேசுவதற்கு கொஞ்சம் கூட அருகதை இல்லை இந்த பார்பனர்களுக்கு என்பதை மறந்து விட்டு அவாள்களின் பத்திரிக்கையான தினமலம் தினவாந்தி மற்றும் சில அவர்களின் அடிமை பத்திரிகைகளில் அவர்களின் அருவருக்க தக்க கருத்துகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறோம்

தன்னுடைய சொந்த மதத்திலேயே அவன் எவ்வளவு பெயர் புகழ் இருந்தும் அவாள்களுக்கு மத்தியில் ஏன் தீண்ட தகாதவனாக இருக்கிறார்கள் .ஹிந்து சகோதர்கள் இந்த தருணத்தில் சற்று சிந்திக்க வேண்டும் . இந்தியாவில் ஹிந்து மதம் எப்படி வந்தது என்று ஆராயுங்கள் .தமிழகத்தில் ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்றே இருந்தந்தை நாம் நினைவு கூற வேண்டும் . இந்தியாவில் உள்ள கிருத்துவர்கள் இஸ்லாமியர்கள் யாரும் அயல் நாட்டில் இருந்து குதித்து விடவில்லை எல்லாம் இவர்களின் வர்ணாசிரமம் கொள்கைக்கு எதிராக மனம் மாறியவர்கள்

ஒன்றே பாரதம் வென்றே தீருவோம் என்று கொக்கரிக்கும் அறிவாளிகளுக்கு ஒரு சிறிய கேள்வி ? ஏன் நீங்கள் மற்ற சாதிகளுடன் பெண் எடுப்பது மற்றும் கொடுப்பது இல்லை .எல்லாம் ஹிந்துகள் தானே இதை செய்ய தயங்குவது ஏன் ? இது நடைபெறாதவரை ஹிந்து மதத்தில் இருந்து கிறுத்துவனாகவோ இஸ்லாமியனாகவோ பவுத்தனாகவோ மதம் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது .மனம் மாறுவது ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் அதை விமர்சனம் செய்ய எந்த கொண்டைக்கும் உரிமை இல்லை

ஒரு கிருத்துவர் நினைத்தால் ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ அல்லது ஒரு முஸ்லிம் நினைத்தால் கிறுத்துவனாகவோ ஹிந்துவாகவோ அல்லது நாத்திகராகவோ ஆகா முடிகிறது ஆனால்
ஒரு ஹிந்து சகோதரர் நினைத்தால் தன்னுடைய தாய் மதம் என்று சொல்லப்படும் ஹிந்து மதமாக மாறமுடியுமா ? அதாவது ஒரு தலித்தோ அல்லது மற்ற சாதியே சார்ந்தவர்கள் பிராமணராக மாற முடியுமா ? ஏன் முடியவில்லை ? இப்படி சிந்தித்தவர்கள் தான் நிறைய மனம் மாறியவர்கள் இந்தியாவில் .

யாரும் இங்கே அயல் நாட்டில் வந்து குதித்துவிட வில்லை இனியும் யாரும் புதியதாக இந்தியாவில் குதிக்க போவதும் இல்லை . என்பதை ஹிந்துத்துவா சிந்தனையாளர்கள் மனதில் ஆணி தரமாய் எழுதி வைத்து கொள்ளுங்கள் . இஸ்லாமியர்களில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களில் தீண்ட தகாதவர்கள் என்று யாருமே இல்லை இறுதியாக தலைப்பை வைத்தே பதிவை முடித்து கொள்கிறேன் இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் .யுவன் சங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் இது தான் உங்களுக்கும் எங்களுக்கு உள்ள வித்தியாசம் . மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்ம் வென்றே தீருவோம் என்று கொக்கரிக்கும் அறிவாளிகளுக்கு ஒரு சிறிய கேள்வி ? ஏன் நீங்கள் மற்ற சாதிகளுடன் பெண் எடுப்பது மற்றும் கொடுப்பது இல்லை .எல்லாம் ஹிந்துகள் தானே இதை செய்ய தயங்குவது ஏன் ? இது நடைபெறாதவரை ஹிந்து மதத்தில் இருந்து கிறுத்துவனாகவோ இஸ்லாமியனாகவோ பவுத்தனாகவோ மதம் மாறுவதை யாராலும் தடுக்க முடியாது .மனம் மாறுவது ஒருவனுடைய தனிப்பட்ட விருப்பம் அதை விமர்சனம் செய்ய எந்த கொண்டைக்கும் உரிமை இல்லை
ஒரு கிருத்துவர் நினைத்தால் ஹிந்துவாகவோ முஸ்லிமாகவோ அல்லது ஒரு முஸ்லிம் நினைத்தால் கிறுத்துவனாகவோ ஹிந்துவாகவோ அல்லது நாத்திகராகவோ ஆகா முடிகிறது ஆனால்
ஒரு ஹிந்து சகோதரர் நினைத்தால் தன்னுடைய தாய் மதம் என்று சொல்லப்படும் ஹிந்து மதமாக மாறமுடியுமா ? அதாவது ஒரு தலித்தோ அல்லது மற்ற சாதியே சார்ந்தவர்கள் பிராமணராக மாற முடியுமா ? ஏன் முடியவில்லை ? இப்படி சிந்தித்தவர்கள் தான் நிறைய மனம் மாறியவர்கள் இந்தியாவில் .
யாரும் இங்கே அயல் நாட்டில் வந்து குதித்துவிட வில்லை இனியும் யாரும் புதியதாக இந்தியாவில் குதிக்க போவதும் இல்லை . என்பதை ஹிந்துத்துவா சிந்தனையாளர்கள் மனதில் ஆணி தரமாய் எழுதி வைத்து கொள்ளுங்கள் . இஸ்லாமியர்களில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் எங்களில் தீண்ட தகாதவர்கள் என்று யாருமே இல்லை இறுதியாக தலைப்பை வைத்தே பதிவை முடித்து கொள்கிறேன் இளையராஜாவை தொட விரும்பாத ஜெயேந்திரர் .யுவன் சங்கர் ராஜாவை தொட விரும்பும் இஸ்லாமியர்கள் இது தான் உங்களுக்கும் எங்களுக்கு உள்ள வித்தியாசம் . மனிதனை மனிதனாக மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்

யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து இஸ்லாத்திற்கு மாற தயாராகும் நடிகர் ஜெயம் ரவி மற்றும் தனுஷ் -கோலிவுட்டை கொள்ளையடிக்கும் இஸ்லாம் !!

சென்னை, பிப்ரவரி 14: தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?
அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக  தோற்றமளிக்கப்போகிறாராம்.  தற்போது இவரை தொடர்ந்து  தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்.
இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்க்ள் சித்தரிந்து வந்தன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ.






தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)