முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

சாலை விபத்தில் படுகாயமடைந்த திருப்பூர் குலாம் முஹம்மது விற்கு உதவிகரம் நீட்டுங்கள்

திருப்பூரில் தேவராம் பாளையம் ஏரியாவில் வசிக்கும் குலாம் முஹமது என்ற சகோதரன் தனது நண்பர்களுடன் பொள்ளாச்சி செல்லும் வழியில் மாருதி ஜென் வாகனம் விபத்துக்குள் ஆகி மிக மோசமான நிலையில் கோவை கேஜி மருத்துவ மனையில் உள்ளார் .





அவருடன் சென்ற இரண்டு சகோதரர்கள் வாபாத் ஆகி விட்டனர் ....குலாம் குடும்பத்தில் அவருடையே தந்தை ஆறு மாதத்திற்கு முன் வபாத்தாகி விட்டதால் ஏழ்மையான சூழ்நிலையில் உள்ளது குலாமிருக்கு திருமண வயதில் இரண்டு சகோதரிகள் உள்ளனர் இப்போது வரைக்கும் அவருக்கு இரண்டு லட்சம் செலவிட பட்டு உள்ளது இன்னும் ஐந்து லட்சம் தேவை படுகிறது. குலாமிருக்கு இரண்டு விரல்கள் துண்டு ஆகி உள்ளது ஒரு பக்கம் தலையில் பயங்கர அடிபட்டு மண்டை ஓடு பிராக்ச்சர் ஆகி உள்ளது இந்த இரண்டு லச்சதையும் இந்திய தவ்ஹித் ஜமாஅத்,தமுமுக ,தேவராம் பாளையம் சுன்னதுள் ஜமாஅத் பள்ளி நிர்வாகம் சேர்ந்து மிக கஷ்ட்ட பட்டு திரட்டி உள்ளோம் அந்த சகோதரன் நிவராணம் அடைய அனைவரும் துவா செய்யுங்கள் ....வாய்ப்பு உள்ளவர்கள் உதவும் மாறு கேட்டு கொள்கிறோம் ....

குலாம் விபத்து ஆன புகை படமும் அவருடைய தலை ஸ்கேன் செய்த புகை படமும் இணைக்க பட்டு உள்ளது ......

தொடர்புக்கு ......

இப்படிக்கு
A.யாசர் அரபாத்
மாவட்ட செயலளார்
இந்தியதவ்ஹித் ஜமாஅத்
திருப்பூர்
8525086016

நிக்காஹ் "EK உமர் முக்தார் "











மர்ஹூம் தியாகி  EK முஹம்மது இஸ்மாயில்,மர்ஹூம் ஆலிம்  EK முஹம்மது தமீம் ஆகியோரின் பேரனும் ,EK மஹபூப் அலிகான் அவர்களின் செல்வ புதல்வனுமாகிய 

           EKM உமர்முக்தார் மணாளருக்கும்,

மர்ஹூம் UK உதுமான்கனி மற்றும் PSN சாகுல் ஹமீத் அவர்களின் பேத்தியுமாகிய 

            சுமையா பாத்திமா  மணாளிக்கும் 

கடந்த 29-12-13     ஞாயிறு அன்று முத்துப்பேட்டை கொய்யா மகாலில் மிக விமர்சையாக நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் மனித நேய மக்கள் கட்சியின் பொது செயலாளர் M .தமீமுன் அன்சாரி ,வெல்பேர் பார்டியின் தமிழக தலைவர் SN .சிக்கந்தர் ,பத்திரிக்கையாளர் சுதாங்கன் ,மூன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் .ஷாநவாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் .மணமக்கள் எல்லாம் வளமும் பெற்று வளமோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக ஆமீன் ......

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)