முத்துப்பேட்டை, ஏப்ரல் 13: முத்துப்பேட்டையில் இன்று சரியாக 8 மணியளவில் அ.இ.ஆ.தி.மு.க. சார்பில் முத்துப்பேட்டை நகருக்கு வாக்கு சேகரிக்க வந்த முன்னாள் நடிகர் ஆனந்தராஜ் உரை நிகழ்த்தினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் பேரூராட்சி தலைவர் கோ.அருணாச்சலம், மற்றும் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் RKP நடராஜன் ஆகியோர் உடனிருந்தனர். இதானால் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தாமதமானது. இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நமது நிருபர்
AKL. அப்துல் ரஹ்மான்
0 comments:
Post a Comment