முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டைக்கு வருகை தந்த ஹைதர் அலி சாஹிப் -தமுமுக வினர் உற்சாக வரவேற்ப்பு !!!


முத்துப்பேட்டை, டிசம்பர் 08: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் முன்னாள் பொது செயலாளரும் ,தமிழக முன்னாள் வக்பு வாரிய தலைவருமான சகோ S .ஹைதர் அலி அவர்கள் நேற்று முத்துபேட்டைக்கு வருகை தந்தார் .


அவருக்கு தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பளித்தனர் .டிசம்பர் 6 அன்று மதுக்கூரில் ஒரு சில தேச விரோத  ஆர் எஸ் எஸ்  பாஜக கும்பல்கள் தமுமுக வின் வாகனத்தின் மீது சராமரியாக கல்வீசி தாக்கியது . 

இதனை அறிந்த  ஹைதர் அலி சாஹிப்   அவர்கள் நாகையில் டிசம்பர் 6 கண்டன உரையாற்றிவிட்டு நேரடியாக மதுக்கூர் செல்ல திட்டமிட்டார் .இதனால் போகும் வழியில் திடீரென முத்துப்பேட்டைக்கு விஜயம் செய்தார் .

ஆசாத் நகர் புதிய பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு தமுமுக நகர அலுவலகத்திற்கு  வருகை தந்தார் .

பின்னர் அனைத்து நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஹைதர் அலி சாஹிப் அவர்கள், நாம் பிரதி பலனை எதிர் பாராமல் சமுதாய பணியாற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையோடு  செயலாற்ற வேண்டும் என்றும், கூறினார் .













அப்போது மமக முன்னாள் மாவட்ட செயலாளர் மாலிக் ,நகர மமக செயலாளர் தீன் முஹம்மது ,ஒன்றிய செயலாளர் நைனா முஹம்மது ,தமுமுக துணை தலைவர் முஹம்மது யாசீன் ,தமுமுக பொருளாளர் ஜெஹபர் சாதிக் ,பாக்கர் அலி ,மற்றும் நகர மாணவரணி தொண்டரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர்  கலந்து கொண்டனர் .

செய்தி :வழக்கறிஞர் S .தீன் முஹம்மது 
                நகர செயலாளர் 
                 மனித நேய மக்கள் கட்சி 
                 முத்துபேட்டை நகரம் .   

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)