திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை பேரூரா
ட்சி செயல் அலுவலராக தற்காலம் பொறுப்பு ஏற்று உள்ள திரு முஹம்மது இப்ராஹிம் முத்துபேட்டை பேரூராச்சியில் நடந்தேறிய ஊழல்களை ஒவௌன்ற்றாக வெளி கொண்டு வருகிறார்
முதல் கட்டமாக ட்ராக்டர் ஓட்டுனர் பனி நியமனம் அரசு விதிகளுக்கு உட்பட்டு பனி நியமனம் செய்ய படவில்லை ஓட்டுனர் பனி நியமனத்திற்கு 4 வருட முன் அனுபவமும் வேலை வாய்ப்பு அலுவலக த்தின் மூலம் பதிவு பெற்ற சான்றிதழும் தேவை ஆனால் தற்போது பணியில் இருக்கும் ஓட்டுனர் 4 மாதத்திற்கு முன்தான் ஓட்டுனர் உரிமம் பெற்று உள்ளார் மாவட்ட ஆச்சியர் அவரிடம் இருந்து பெற பட்டதாக சொல்ல படும் ஆணை செல்லாது என்று தடா லடியாக
அறிவித்து விட்டார் இதனால் பேரூராச்சி பரபரப்பாக காணபடுகிறது இவரை மாவட்ட ஆசியர் கோரடாசேரி பேரூராச்சிக்கும் இவரே செயல் அலுவலராக செயல் பட அனுமதி அளித்து உள்ளார்
Thanks : பஷீர்