முத்துப்பேட்டை, நவம்பர் 22 : S.P.K.M. தோட்டவளாகம் S.K.M.அப்துல் காதர் அவர்களின் பேத்தியும், கட்டிமேடு ஜனாப்M.அப்துல் ஹாதி அவர்களின் பேத்தியும், A.முஹம்மது ரியாஸ்தீன் அவர்களின் மகளும்மாகிய M.நூருல் ஹிபா (மூன்று வயது குழந்தை) (11.11.2012) அன்று காலை 11.00 மணியளவில் மவுத்தாகி விட்டது. (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்) அன்னாரின் ஜனாஸா (11.11.2012) அன்று இரவு 9.00 மணியளவில் கட்டிமேடு பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதை அறிவிக்கிறார்கள்.
அன்னாரின் மறுமைக்காக இறைவனிடம் துஆ செய்யவும்.
இந்த அறிவிப்பை நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும்
Source from: Ameeraham Muththuppettai islaamiya nala sangam
அறிவிப்பவர் :-
S.K.M.அப்துல் காதர் - துபை.
தொடர்புக்கு:-
S.K.M.அப்துல் காதர் : 00971 – 050 - 7643388
A.முஹம்மது ரியாஸ்தீன் : 0091 - 9789335170
A.முஹம்மது நியாஸ் : 00971 – 050 – 8535765