திருவாரூர், ஜூலை 21 : திருவாரூர் பேருந்து நிலையம் மற்றும் ரயில்வே நிலையம் அருகில் ஐக்கிய ஜமாத்திற்கு சொந்தமான சுமார் 60 ௦ ஆயிரம் ஸ்கொயர் பீட்டில் நிலங்கள் உள்ளன. அந்த நிலங்களில் உள்ள ஒரு சிறிய பகுதியில் கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்னதாக கட்ட துவங்கினார்கள். அதற்க்கு எல்லா விதமான அரசு அனுமதிகளும் பெற்று அனைத்து பணிகளும் முடிவுறும் தருவாயில் உள்ளது. இதில் பள்ளி மக்தப் மதரசாவும் மேலும் வெளியூரூ வாசிகள்தொழுகைக்கு உரிய இடமாகவும் அமைக்கக் கூடியவை அடையாளப் படுத்தும் விதமாக மினாராவை அப்போது எழுப்பினார்கள். இவற்றை விரும்பாத சில சமூக விரோதிகள் பல்வேறு இடையூறுகளை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மினாராவை இடிக்க வேண்டும் என்ற சூழலுக்கு நிர்பந்திக்கப்பட்டார்கள். இந்த செய்தியை அறிந்த பாப்புலர் ஃபிரண்டாப் இந்தியாவின் (PFI) நிர்வாகிகள் மற்றும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளமும் நேரில் சென்று சம்பந்தப்பாட்ட நபர்களை அணுகி சட்ட ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் இருக்கிறோம். மேலும் இந்த இடத்தின் பணிகளை விரைவில் முடித்து பொது மக்களின் பயன் பாட்டிற்கு விட குறிகிய காலங்களே உள்ளன. இது குறித்து தொடரும் முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளத்தின் வேட்டை...
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
நமது நிருபர்
AKLT .அப்துல் ரஹ்மான், யூசுப் அலி (ஆலிம்),