முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தி.மு.க. ஜாம்பை கல்யாணம் காரை உடைத்த R.S.S. தீவிரவாதிகள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை ஜாம்வோநோடையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் அந்த பகுதிகள் முழுவதும் மின் விளக்கு மற்றும் ஸ்பீக்கர் கட்டப்பட்டு பாட்டுகள் ஒழிக்கப்பட்டன. அவற்றில் கருப்புதான் எனக்கு புடித்த கலரு என்று பாடலை கேட்ட RSS தீவிரவாதிகள் அந்த பாட்டை போடா கூடாது என்றும், இந்த பாட்டை போட்டால் எங்களுடைய தலைவன் பெயர் வருகிறது என்றும் கூறி வாய்த்தகராறில் இறங்கினர். இதனால் அங்குள்ள பொது மக்களுக்கும் கலவர காரவர்களுக்கும் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை கேட்ட முத்துப்பேட்டை தி.மு.க. ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திரு. ஜாம்பை கல்யாணம் அவர்கள் காதுக்கு எட்டியது. அப்போது அவர் இருவருக்கும் மத்தியில் சமரசத்தை ஏற்படுத்த முயற்சித்தார். இதுபுடிக்காத R.S.S. தீவிரவாதிகள் மத்தியில் மேலும் ஆத்திரம் அடைந்து அங்கு நிறுத்தப்பட்ட ஜாம்பை கல்யாணம் அவர்களின் காரை உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் விரைந்தனர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட முத்துப்பேட்டை பிஜேபி முருகானந்தம், மற்றும் மகேஷ் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடிவருகின்றனர். இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EKA .முனவ்வர் கான், அபு மர்வா

முத்துப்பேட்டை வாழக்காய் பச்சில் மிருக உருவங்கள்..!!!




முத்துப்பேட்டை, ஜூன் 07 : முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் வடைகடை உள்ளது. இந்த கடையில் எந்நேரமும் கூட்டமாக இருந்தது. இந்த நிலையில் அந்த கடை மாஸ்டர் முஹம்மது இபுராஹீம் போட்ட வாழைக்காய் பஜ்ஜிகளில் ஒரு பஜ்ஜி முயல் உருவத்தில் இரண்டு முயல் கட்டி பிடித்து பாசத்தை பரிமாற்றம் செய்வது போலவும், இன்னொரு செம்மறி ஆடு அமர்ந்து அசை போடுவது போலவும் இருந்தது.இவற்றை மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்தனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com, www.mttexpress.com
தொகுப்பு

அகலத்.அப்துல் ரஹ்மான்,

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)