முத்துப்பேட்டை, மே 16: முத்துப்பேட்டையில் உள்ள லகூன் என்ற இடத்தில் நேற்று அடையாளம் தெரியாத மர்ம படகு ஒன்று திடீர் என்று கரை ஒதுங்கியது. இவற்றை கண்ட மீன்பிடி தொழிலாளர்கள் பார்த்து இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலீசார் விரைந்து வந்து அவற்றை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
source from: www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
கோவிலூர் ராமச்சந்திரன்