முத்துப்பேட்டை, மே 13 : ஹிஜ்ரி 1433 ஜமாத்துல் ஆஃபிர் பிறை 20, 13.05.2012 காலை 11.00 மணியளவில் முத்துப்பேட்டை மரைகாயர் தெரு ஜனாப் S.S. செய்யது முஹம்மது அவர்களின் புதல்வன் தீங்குலச்செல்வன் S.முஹம்மது மாலிக்.MA. மணாளருக்கும், முத்துப்பேட்டை ஜனாப்.S. ஜாகிர் உசேன் அவர்களின் புதல்வி தீங்குலச்செல்வி J. நபீலா மணாளிக்கும் இருவீட்டார் அனுமதி பெற்று மாப்பிள்ளையுடைய 2 பவுன் மகருக்கு வக்கீலாக இருந்து முத்துப்பேட்டை குட்டியார் சும்மாஹ் பள்ளிவாசல் பேஸ் இமாம். முஹைதீன் சாஹிப் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார். (பாரக்கல்லாஹூ லக வபாரக அலைக்க வஜமஅ பைனகுமா ஃபீஹைர். இந்த திருமணத்திற்கு சிறப்பு விருந்தினராக MP.அப்துல் ரஹ்மான், TMMK மாநில தலைவர் MLA ஜனாப். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் MLA. அஸ்லம் பாஷா அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் மாப்பிளைக்கு வாழ்த்து தெரிவிக்க தொலைபேசி எண்: 90806 66733
source from: www.mttexpress.com
தொகுப்பு
AKL.அப்துல் ரஹ்மான்.