முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் ரோட்டில் அனாதையாக இருந்த குழந்தையை மீட்டு போலீசிடம் ஒப்படைப்பு..



முத்துப்பேட்டை,மே 04 : முத்துப்பேட்டையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக அழுந்து கொண்டு இருந்தது. அதனைக்கண்ட ஒரு சிலர் குழந்தையிடம் விசாரித்ததில் தந்து பெயர் மோகன வள்ளி என்றும், என்னை பெற்றோர்கள் விட்டு விட்டு பேருந்தில் சென்றதாகவும் அப்போது அது கூறியது. இதனைக் கண்ட பொது மக்கள் கூட்டமாக கூடியது. பிறகு அங்குள்ள சில பொது மக்கள் அருகில் உள்ள முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். அப்போது குழந்தையிடம் போலீசார் விசாரித்தபோது தனது தந்தையின் தொலைபேசி நம்பரை கொடுத்துள்ளது. இதனை பெற்ற போலீசார் செல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு வரவலைத்தனர். பின்னர் விசாரித்த பொது பெண்ணின் பெயர் மோகன வள்ளி, வயது ௫, தந்தை பெயர் செந்தில் விஜயபாலன், அம்மா ரதி, திருப்பூர் பாரதி நகரில் வசித்து வருவதாகவும், தெரிய வந்துள்ளது. மேலும் முத்துப்பேட்டை அருகில் உள்ள விளாத்து வெளி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேசத்திற்காக வருகை தந்துள்ளதாகவும், முத்துப்பேட்டையில் உள்ள ஒரு லாஜில் தங்கி உள்ளதாவும், வேலை விசயமாக நானும் எனது தாயார் லோகேஷ் நாயகியும் பேருந்து ஈறி ஊருக்கு சென்றோம் இதனை பார்த்த மோகன வள்ளி பின்னாலை வந்திருப்பதாக தெரிகிறது. சில நிமிடத்திலேயே தந்தையை காணாமல் தவித்ததும் தெரிகிறது. பின்னர் முத்துப்பேட்டை போலீசார் நீண்ட விசாரணைக்கு பிறகு தந்தை செந்தில் விஜய பாலன், பாட்டி லோக நாயகி வசம் குழந்தையை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
source from: www.muthupettaiexpress.blogspot.com
தொகுப்பு

ரிப்போர்ட்டர் முஹைதீன் பிச்சை, யூசுப் அலி (ஆலிம்)

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)