முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் கொட்டும் மழை பாராமல் கொடி ஏற்றிய SDPI - கட்சியினர்








முத்துப்பேட்டை, டிசம்பர் 11 : சோஷியல் டெமாக்ரட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பாக தமிழக தலைவர் KKSM . தெஹ்லான் பாக்கவி அவர்கள் இன்று முத்துப்பேட்டையில் உள்ள 5 இடங்களில் SDPI யின் கொடியை ஏற்றி வைத்து திரளாக கூடி இருந்த SDPI செயல் வீரர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஆங்காங்கே சிறிய அலவில் சிறப்புரையாற்றினார்கள். கொட்டும் மழை பாராமல் SDPI கட்சியின் செயல் வீரர்கள் எழிச்சி யோடு கொடி ஏற்று நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் மாநில செயலாளர் A .அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர் J . ஜாகிர் உசேன், திருவாரூர் மாவட்டம் தலைவர் M . தப்ரே ஆலம் பாதுஷா, மாவட்ட செயலாளர் பாவா பகுருதீன், மாவட்ட பொருளாளர் நெய்னா முஹம்மது, நகர் தலைவர் ரஹ்மத்துல்லா, நகர செயலாளர் முஹமது மைதீன், நகர செயற்குழு உறுப்பினர் முஹம்மது நிசார், நகர துணைத்தலைவர் முஹம்மது பாசித், அதிராம்பட்டினம் நகர துணைத்தலைவர் ஹாஜா நஜுபுதீன் மற்றும் செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கொள்கை விளக்கம் மற்றும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று மாலை 7 மணியளவில் முஹைதீன் பள்ளி வாசல் திடலில் நடைபெற உள்ளது.
தொகுப்பு

ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி, EK .முனவ்வர் கான், அபு மர்வா.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)