முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

முத்துப்பேட்டையில் தொடரும் கொள்ளைகள். தி.மு.க. மாவட்ட து.செயலாளர்.எம்.எஸ்.கார்த்திக் மீது பாய்ந்தது பல வழக்குகள்!!!

முத்துப்பேட்டை ஆகஸ்ட் 12 : கடந்த ஆச்சியில் வெள்ள நிவாரணம் வழங்குவதிலும் குழப்பங்கள் நடப்பதாக தமிழகம் முழுவதும் பரவலாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. சாலை மறியல் போராட்டத்தை நடத்தி நாகை, திருவாரூர் மாவட்டத்தை ஸ்தம்பிக்க வைத்தனர் மக்கள். இதன் விளைவாக யானைக்கு சோழப்போரியை போட்ட கதையாக ருபாய் 5 ஆயிரம் நிவாரண தொகைக்கு பதிலாக 500 , 800 , 1200 என வழங்கப்பட்டது
குறிப்பாக முத்துப்பேட்டையில் வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய்யில் முக்கால் வாசிக்கு மேல் ஆண்ட தி.மு.க. கட்சியின் திருவாரூர் மாவட்ட துணைச் செயலாளர் எம்.எஸ்.கார்த்திக் கையாடல் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செயல் அலுவலர் முனியசாமி, விஏஓ ஜெயசிம்மன், வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் மன்னார்குடி ஆர்.டி.ஓ மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையில் புகர் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ். கார்த்திக் மீது பிரிவு 409 , 465 ,467 ,469 ,471 ,477 ஏ, 120 பி,மிறிசி, இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு போடப்பட்டது. கையாடல் செய்தது, ஆள்மாறாட்டம், போலி கையொப்பம் போடப் பட்டது, என பல்வேறு குற்ற பிரிவுகளால் பொலிசார் எம்.எஸ்.கார்த்திக்கை கைது செய்ய தேடிவருகின்றனர். கூண்டுக்குள் சிக்கிய கிளியாய் தவித்து வருகிறார் கார்த்திக். அதன் பின்னணி பற்றி ஆராய்ந்த போது திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. திருவாரூர் மாவட்ட முன்னாள் ஊராச்சி தலைவரும், உறுப்பினருமான காம்ரேட் பிபி என அழைக்கப்படும் கீவளூர் பக்கிரிசாமீ காலமானார். அதற்கான மாவட்ட ஊராச்சி உறுப்பினர் இடைத் தேர்தல் 20 .07 .2010 ல் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டார். தி.மு.க. சார்பில் பொது குழு உறுப்பினர் நா.வு.சிவசாமி கோஷ்டியை சேர்ந்த ஆடலரசனுக்கு அமைத்க்கர் மதிவாணன் கோஷ்டியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தம்பி கண்ணனுக்கு இடயே பலத்த போட்டி நிகழ்ந்தது. இறுதியில் மாவட்ட செயலர் பரிந்துரை இன் பேரில் கண்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வேட்பலரகப் போட்டியிட்டார் .
தேர்தலில் அழகிரி பார்முலா பயன்படுத்தப்பட்டது. சிறிமி வேட்பாளர் 40 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று வெற்றி வேட்பாளர் ஆனார். தி.மு.க கோஷ்டியை சேர்ந்த பாண்டியன், எம்,எஸ்.கார்த்திக் பக்கிரிசாமியை எதிர்த்து மீண்டும் வாக்கு என்னும் படி கூறினார். இதனை ஏற்க மறுத்து தேர்தல் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலருமான கி.தங்கவேலு அமைதி காத்தார்.
கார்த்திக் ASP . அபிசபுவிடம் தகறாரு செய்ய இருவரும் கட்டி புரண்டனர். இதனை கண்ட சக போளிசர்கள் இருவரயும் சமாதனப் படுத்த இவ்வளவுக்கும் காரணம் நீதானட என DRO ஐ தாக்க முயன்றனர்.உயருக்கு அஞ்சிய தேர்தல் அதிகாரியும், DROK , தங்க வேலுவையும் குளியலறையில் வைத்தே பூட்டினார் கார்த்திக். உய்ருக்கு அஞ்சி ஓடிய DRO தங்கவேலுவை 3 முறை மாவட்ட ஆசியர் சந்திர சேகரனுக்கு போன் செய்துள்ளார். நோ ரேச்போன்சே தி.மு.க. வினர் வெளியேறியவுடன் சக வருவாய் அலுவலர் DRO ஐ பத்திரமாக மீட்டு வந்தனர்.
இச்செயலை கண்டித்தும் DRO ஐ கொலை செய்ய முயன்ற கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய என அரசு பணியாளர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டங்களை நடத்தின. ஆனால் ஆளும் (ஆண்டுள்ள) தி.மு.க. அரசு கண்டு கொள்ளவே இல்லையாம் - வெள்ள நிவாரண மோசடி வலக்கை ஆச்சி மாறியதும் கச்சி மாறும் என்பது போல சரியான DRO , ச்ல்வராஜ் மூலம் வழக்கு போட்டு சரியான நேரத்தில் செக் வைத்து விட்டார் DRO பி.தங்கவேல். சுமார் 15 லட்சத்திற்கு பேரூர் மன்ற தலைவர் கார்த்திக் கையாடல் செய்துள்ளார். இதன் அடிப் படையில் அவர் மீது வழக்கு போடப் பட்டது என்றார். இது குறித்து தேர்தல் அதிகரி தங்கவேல் நான் அவரிடம் பேச மாட்டேன் அவர் என்னிடம் பேச மாட்டார். தேர்தலின் போது நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு கிடையாது மேலும் உங்களுக்கு தகவல் தேவை என்றால் மாவட்ட ஆட்சியரிடம் கேளுங்கள் என்றார்.
இது தொடர்பாக கார்த்திக்கை தொடர்பு கொண்டு கேட்ட போது பதில் ஒன்றும் கூற வில்லை. ஆனால் 26 .01 .2011 புதிய தமிழகம் சந்தித்த போது இது தொடர்பாக எதிர் கட்சியன் குற்ற சாட்டை மறுத்தார். நிவாரணம் கட்சி பாகுபாடின்றி வழங்கப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சி இனருகே நிவாரணம் வழங்கப் பட்டிருந்தால் மாவட்ட செயலர் பூண்டி கலைவாணன் ஊரான கோரடச் செரிக்கும் என் ஊரான முத்துப்பேட்டைக்கும் வழங்கப் பட்டிருக்கும் . ஆனால் இன்று வரை நிவாரணம் வழங்கப் படவில்லை நிவாரணம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடிக்கும் தில்லு முள்ளுக்கும் அரசு அதிகரிகலே காரணம் இதற்கு ஆளும் தி.மு.க. வினரை குறை சொல்வது தவறு. என்றார்.

நன்றி.

எடையூர், பாலா

புதிய தமிழகம். 2011

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)